Aug 17, 2011




வண்ணப்பூச்சி
வந்தமர்வதை போன்ற 
உன் வருகை 
நிகழத்தான் வேண்டும்,
இனியும் இந்தக்  கவிதைகளால் 
என்னைக் காப்பாற்ற
முடியுமென்று 
தோன்றவில்லை...




No comments:

Post a Comment